காகிதத்தில் கலைவண்ணம் கண்டான்.

திருச்சியிலிருந்து நண்பர் ஒருவர் அனுப்பிய சிலப் படங்களை (நான் ரசித்ததால்) தங்கள் முன் வைக்கிறேன். ஏற்கனவே இதனை மெயிலில் பெறப்பெற்றவர்கள் அமைதி காக்கவும்...















6 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

Unknown said...

புகைப்படங்கள் நல்லாருக்கு.

லக்கிலுக் said...

எக்ஸ்யூஸ் மீ.

உங்க டெம்ப்ளேட்டை மாற்ற முடியுமா?

ஸ்மைல் பக்கம்னு பேர வெச்சிக்கிட்டு கருப்பா பேக்கிரவுண்டு வெச்சிருக்கிறது கடுப்பா இருக்கு. கொஞ்ச கலர்புல்லா டெம்ப்ளேட் வையுங்களேன் :-)

Anonymous said...

Nice pictures

G.Ragavan said...

ஆகா! ரொம்ப நல்லாயிருக்கு. கலைங்குறது எது கிடைச்சாலும் அத வெச்சி முன்னேறும். பாருங்க...தாள்ள எவ்வளவும் அழகா செஞ்சிருக்காங்க. வண்ணத்துப்பூச்சிங்க பறக்குறதும், அருவி விழுகுறதும்...விழுகுற மனிதனைப் பிடிக்கிறதும்...அப்பப்பா!

பொன்ஸ்~~Poorna said...

விழுகிற அருவியும், அமர்ந்திருக்கும் மனிதனும், கீழே விழுபவனைப் பிடிப்பதும்.. ரொம்ப நல்லா இருக்கு..

மணியன் said...

காகித கலைவண்ணத்தை காணும்வகை செய்த உங்களுக்கு நன்றி.