tag:blogger.com,1999:blog-28180212.post1695383563289895051..comments2023-10-06T18:54:02.719+05:30Comments on ஸ்மைல் பக்கம்: நாகரீக மனிதர்களும், அநாகரீக திருநங்கைகளும்லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-28180212.post-77167309424618780122013-03-10T11:30:29.592+05:302013-03-10T11:30:29.592+05:30vidhya, I have just read your 'Naan vidhya'...vidhya, I have just read your 'Naan vidhya' book. I got really very much affected after reading this book. I want to share my feelings with you. pl give me your mail id or phone no.bhuvanahttps://www.blogger.com/profile/08186344091282364533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-66115654338327312802013-03-10T11:28:46.023+05:302013-03-10T11:28:46.023+05:30vidhya, i just read your Naan Vidhya book. I reall...vidhya, i just read your Naan Vidhya book. I really got very affected after reading this book. I want to share my feelings with you. Pl give me your mail id or phone no<br />bhuvanahttps://www.blogger.com/profile/08186344091282364533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-86061328097692917602012-06-27T16:15:03.045+05:302012-06-27T16:15:03.045+05:30ஏனெனில், நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவ...ஏனெனில், நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டலும் நாங்களும் மனிதர்களே...!வேண்டாமே! இது போன்ற வார்த்தைகள். படிக்கக்கூட வலிக்கிறது. அனுபவிக்கும் உங்களுக்கு...?Anonymoushttps://www.blogger.com/profile/05160119644090850851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-51756376472444434402012-06-27T16:13:21.585+05:302012-06-27T16:13:21.585+05:30ஏனெனில் நீங்கள் மறுத்தாலும் நாங்களும் மனிதர்களே......ஏனெனில் நீங்கள் மறுத்தாலும் நாங்களும் மனிதர்களே...வேண்டாமே! இது போன்ற வார்த்தைகள். படிக்கக்கூட வலிக்கிறது. அனுபவிக்கும் உங்களுக்கு...?Anonymoushttps://www.blogger.com/profile/05160119644090850851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-25784493951358198942012-06-11T17:28:35.992+05:302012-06-11T17:28:35.992+05:30எந்த ஒரு சமூகம் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி அமைதியாக...எந்த ஒரு சமூகம் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி அமைதியாக இருக்கிறதோ, அந்த சமூகம் ஒரு காலத்தில் வெடித்து தன் நிலையை நிலைநாட்டும் - ஸ்மைல் வித்யா அவர்களே மாற்றம் ஒருநாள் நிகழும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். மிக அருமையான வலிகள் நிறைந்த செய்திகள். நன்றிகளுடன் பல ....manivannan mhttps://www.blogger.com/profile/07916974429392517158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-39372625909667723352012-05-23T08:36:27.947+05:302012-05-23T08:36:27.947+05:30NAMAKU VIDIVU KALAME PIRAKATHA<b>NAMAKU VIDIVU KALAME PIRAKATHA </b>Gracebanuhttps://www.blogger.com/profile/06486159819107253024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-80670097558894194772012-05-11T15:15:44.096+05:302012-05-11T15:15:44.096+05:30painful to readpainful to readarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-16608298881746147602012-04-17T14:12:21.185+05:302012-04-17T14:12:21.185+05:30வருங்காலம் கைகொடுக்கும்
என்ற நம்பிக்கையில்
வாழ்த்...வருங்காலம் கைகொடுக்கும்<br />என்ற நம்பிக்கையில் <br />வாழ்த்துரைக்கிறேன்....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-75097835462067801022012-04-17T14:04:31.658+05:302012-04-17T14:04:31.658+05:30படித்த வெகு ஜன மக்களே திருநங்கைகளை கீழ்த்தரமாக மதி...படித்த வெகு ஜன மக்களே திருநங்கைகளை கீழ்த்தரமாக மதிக்கிறார்கள் .பிற்காலத்தில் இந்த படித்த மக்களே ஆட்சியிலும் பதவியிலும் அமருகிறார்கள் .அதிகாரம் தங்கள் கைகளில் கிடைத்தவுடன் திருநங்கைகளை குற்ற்றவாளி ஆக்குகிறார்கள்.<br />ஏனெனில் அவர்களின் மூளையில் திருநங்கைகள் என்றாலே அருவருக்கதக்கவர்கள் ,பண்பில்லாதவர்கள் ,நாகரிகமடையாதவர்கள், சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று காலங்காலமாக விதைக்கப்பட்டு வருகிறது .<br /><br />போதாக்குறைக்கு,தாங்கள் கூறியதுபோல, இந்த சினிமாக்காரர்களும் தங்கள் பங்குக்கு திருநங்கைகளை பொது ஜன மக்களிலிருந்து வேறு படுத்தி கடை நிலை ஜீவனாகத்தான் சித்தரிக்கிறார்கள் . அதே போல்,தமிழக எழுத்தாளர்களும் தங்கள் கதைகளில் வேண்டுமானால் திருநங்கைகளை தூக்கி பிடித்து எழுதுவார்களே ஒழிய , தெருவில் இறங்கி போராடவும், இலக்கிய மேடைகளில் பேசவும் இவர்களுக்கு துணிவிருக்காது .<br /><br /> ஆட்சியாளர்களின் (போலிசாரின்) இந்த ஈனத்தனமான,இரக்கமற்ற செயலை ,தாங்கி வெளிவந்துள்ள தங்களின் இக்கட்டுரை இன்னும் நிறைய மக்களை சென்றடைய வேண்டும் என்பதே என் நோக்கம்.முருகேசன் பொன்னுச்சாமிhttps://www.blogger.com/profile/14242079106018369443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-54206033981670065292012-04-17T12:59:59.212+05:302012-04-17T12:59:59.212+05:30படித்த வெகு ஜன மக்களே திருநங்கைகளை கீழ்த்தரமாக மதி...படித்த வெகு ஜன மக்களே திருநங்கைகளை கீழ்த்தரமாக மதிக்கிறார்கள் .பிற்காலத்தில் இந்த படித்த மக்களே ஆட்சியிலும் பதவியிலும் அமருகிறார்கள் .அதிகாரம் தங்கள் கைகளில் கிடைத்தவுடன் திருநங்கைகளை குற்ற்றவாளி ஆக்குகிறார்கள்.<br />ஏனெனில் அவர்களின் மூளையில் திருநங்கைகள் என்றாலே அருவருக்கதக்கவர்கள் ,பண்பில்லாதவர்கள் ,நாகரிகமடையாதவர்கள், சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று காலங்காலமாக விதைக்கப்பட்டு வருகிறது .<br /><br />போதாக்குறைக்கு,தாங்கள் கூறியதுபோல, இந்த சினிமாக்காரர்களும் தங்கள் பங்குக்கு திருநங்கைகளை பொது ஜன மக்களிலிருந்து வேறு படுத்தி கடை நிலை ஜீவனாகத்தான் சித்தரிக்கிறார்கள் . அதே போல்,தமிழக எழுத்தாளர்களும் தங்கள் கதைகளில் வேண்டுமானால் திருநங்கைகளை தூக்கி பிடித்து எழுதுவார்களே ஒழிய , தெருவில் இறங்கி போராடவும், இலக்கிய மேடைகளில் பேசவும் இவர்களுக்கு துணிவிருக்காது .<br /><br /> ஆட்சியாளர்களின் (போலிசாரின்) இந்த ஈனத்தனமான,இரக்கமற்ற செயலை ,தாங்கி வெளிவந்துள்ள தங்களின் இக்கட்டுரை இன்னும் நிறைய மக்களை சென்றடைய வேண்டும் என்பதே என் நோக்கம்.முருகேசன் பொன்னுச்சாமிhttps://www.blogger.com/profile/14242079106018369443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-26091759147402278552012-04-17T11:01:09.940+05:302012-04-17T11:01:09.940+05:30one more thing is... as i know .. on that nala var...one more thing is... as i know .. on that nala variyam there is no unity between members..Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-40998314804271419092012-04-17T11:00:00.571+05:302012-04-17T11:00:00.571+05:30even its pain to read.. all r true only ..even its pain to read.. all r true only ..Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.com