tag:blogger.com,1999:blog-28180212.post4719449393325851201..comments2023-10-06T18:54:02.719+05:30Comments on ஸ்மைல் பக்கம்: என் வாசிப்பு அனுபவம் : தொடக்கமும், முடிவும், சாருநிவேதிதாவும்லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-28180212.post-72497131856812643052012-09-05T18:54:26.344+05:302012-09-05T18:54:26.344+05:30தோழியே உங்களுகு என் வாழ்த்தும் வணக்கமும்தோழியே உங்களுகு என் வாழ்த்தும் வணக்கமும்tamilnadufellowshiphttps://www.blogger.com/profile/03688945224006222290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-56248300232696147252012-04-03T09:38:01.583+05:302012-04-03T09:38:01.583+05:30இந்த வாசிப்பும், இலக்கிய ஆர்வமும் புனே சென்று பிச்...இந்த வாசிப்பும், இலக்கிய ஆர்வமும் புனே சென்று பிச்சை எடுக்க ஆரம்பித்த சில நாட்களில் முழுக்கவும் நின்றுவிட்டது. இயல்பு வாழ்க்கையின் இன்னல்களும், கோரங்களும் நேரமின்மையொடு கைகோர்த்து இலக்கியங்களின் மீது எனக்கிருந்த இனம்புரியாத தேடலை நீர்த்துப் போகச் செய்தது. <br />இந்த வரிகளுக்கு முன் தாங்கள் எழுதியதை படிக்கும் முன் பிரமிப்பாக இருந்தது. இந்த வரிகளில் மனம் மனம் அலறியது, ஏன் இந்த அவலம் என<br /><br />மேலும் தங்களது தளத்தின் பின்னணி மிக மிக மிக அருமை அற்புதம், கான்செப்ட், மாடல் எல்லாம் பிரமாதம்aravintrajhttps://www.blogger.com/profile/07385887393266699721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-72822210699013024972012-04-03T09:37:37.253+05:302012-04-03T09:37:37.253+05:30இந்த வாசிப்பும், இலக்கிய ஆர்வமும் புனே சென்று பிச்...இந்த வாசிப்பும், இலக்கிய ஆர்வமும் புனே சென்று பிச்சை எடுக்க ஆரம்பித்த சில நாட்களில் முழுக்கவும் நின்றுவிட்டது. இயல்பு வாழ்க்கையின் இன்னல்களும், கோரங்களும் நேரமின்மையொடு கைகோர்த்து இலக்கியங்களின் மீது எனக்கிருந்த இனம்புரியாத தேடலை நீர்த்துப் போகச் செய்தது. <br />இந்த வரிகளுக்கு முன் தாங்கள் எழுதியதை படிக்கும் முன் பிரமிப்பாக இருந்தது. இந்த வரிகளில் மனம் மனம் அலறியது, ஏன் இந்த அவலம் என<br /><br />மேலும் தங்களது தளத்தின் பின்னணி மிக மிக மிக அருமை அற்புதம், கான்செப்ட், மாடல் எல்லாம் பிரமாதம்aravintrajhttps://www.blogger.com/profile/07385887393266699721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-29342179239707390432009-04-19T19:06:00.000+05:302009-04-19T19:06:00.000+05:30Recently I read Charu's 'Alainthu thiribavanin azh...Recently I read Charu's 'Alainthu thiribavanin azhagiyal'. As I started reading, I was amazed and by the time I finished the book, I have lost all my respect for him. He completely contradicts himself. Pachaikili Muthu Charam is a complete copy of a hollywood movie 'Derailed' and I dont understand how he can consider that as an important tamil cinema. Finally I decided that he will simply toss a coin to decide whether a movie is good or bad. There does not seem to be any other logical reason behind it. Your blog re-assures that. Keep up the good work.Unknownhttps://www.blogger.com/profile/12113143688781319380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-26432457023610826982008-02-13T19:08:00.000+05:302008-02-13T19:08:00.000+05:30சொல்ல நினைத்ததை, தெளிவாக சொல்லிவிட்டீர்களா ஸ்மைல்?...சொல்ல நினைத்ததை, தெளிவாக சொல்லிவிட்டீர்களா ஸ்மைல்?<BR/><BR/>சாரு உங்கள் கருத்தில் நல்ல ஆளா? கெட்டவனா?குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-44351012518108464552008-01-20T00:22:00.000+05:302008-01-20T00:22:00.000+05:30அன்பு வித்யா..முதல் முறையாக தங்கள் வலைப்பூவிற்கு வ...அன்பு வித்யா..<BR/>முதல் முறையாக தங்கள் வலைப்பூவிற்கு வரும் வாய்ப்பு கிடைத்தது... மிக அருமை..கரிசல்காடன்https://www.blogger.com/profile/14003732872013316021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-30955705387850410142008-01-16T20:42:00.000+05:302008-01-16T20:42:00.000+05:30தீவிர இலக்கிய வாசிப்புக்கு உட்படும் காலங்கள் பெரும...தீவிர இலக்கிய வாசிப்புக்கு உட்படும் காலங்கள் பெரும்பாலும் கல்லூரி நாட்களே. வெகுஜன எழுத்துகளில் இருந்து விலகி வாழ்வனுபவத்தையும் ஆழ்ந்த வாசிப்பு அனுபவத்தையும் கொடுக்கும் அந்த காலங்களில் நல்ல எழுத்தாளர்களது அறிமுகம் ஒரு வரம் என சொல்லலாம். உங்களுக்கு கிடைத்த அந்த வரிசை மிக அற்புதமானது. உங்கள் வாசிப்பு உங்கள் எழுத்துகளை வளமாக்கும்.. மாற்று எண்ணங்களை உருவாக்கும். கருத்துகளின் மதிப்பு கூடும். கேள்விகளும் எழும். மேலும் படிக்க பதிகளும் கேள்விகளும் இடம் மாறும்... இது ஒரு நல்ல அனுபவம். சாருவின் எழுத்துகளில் உள்ள பேன்டஸி ஸெக்ஸ் என்னை முதன் முறை சாருவை படிக்க தூண்டியது என்று என்னால் சொல்ல முடியும். எழுத்தாளனும் எழுத்துகளும் ஆளுமை அளவிலும் சமுதாய அளவிலும் மாறுபட்ட உருவம் கொண்டவர்கள் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. விதிவிலக்குகளை நான் அறிந்ததில்லை. உங்கள் பதிவு நன்றாக இருந்தது. மேலும் எழுதுங்கள்.முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/08052483906396255693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-86158946026527748322008-01-12T19:00:00.000+05:302008-01-12T19:00:00.000+05:30தோழர் வித்யாவிற்கு...சாருவின் முதல் நாவலான 'எக்ஸி...தோழர் வித்யாவிற்கு...<BR/><BR/>சாருவின் முதல் நாவலான 'எக்ஸிஷ்டென்யிலிஸமும் பேன்ஷி பனியனும்' என்கிற நாவலுக்கு ஒரு நீண்ட திறணாய்வு போன்ற ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன் 90-களில். 90-களில் பலமுறை அவருடன் பழகியிருக்கிறேன். பிரேம் ரமேஷ் மாலதி என சிலமுறை அவரது வீட்டில் தங்கியும் விவாதித்தும் இருக்கிறேன். அப்பொழுது அவர் அமரந்தாவுடன் இருந்தார். அது ஒரு காலம். அந்த சாருவும் வேறு. அதன்பின் சாருவின் எழுத்துக்கள் மற்றும் நாவல்கள் அத்தனை சுவாராஷ்யமாகவும் இல்லை என பலரின் கருத்துக்கனைப் படித்துள்ளேன். நாவல்கள் இன்னும் நான் வாசிக்கவில்லை. ஆயினும் அவரது முதல் நாவலின் பங்களிப்பு என்பது மறுக்க முடியாத ஒன்று. இன்று யதேச்சையாக அவரது தப்புத்தாளங்களில் பாபா பற்றிய குறிப்பை படித்தேன். கலகம் எனது பிறப்பரிமை என்று புறப்பட்ட சாருவா? என என்னால் நம்ப இயலவில்லை. நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் சரிதான். அவரால் உங்களக்கு உதவ முடியாததை முடியாது என்று கூறியிருக்கலாம். போகட்டும். <BR/><BR/>சாருவால் பிரச்சனைக்குள்ளான நண்பர்கள் ஆபிதின் மற்றும் பிரேம்-ரமேஷ் என பட்டியல்கள் உள்ளது. எழத்தாளனது எழுத்துக்கும் அவனது வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு என்பது நேரடியானது அல்ல என்றாலும் அவனது சிந்தனையை அவனது வாழ்க்கைச் சூழலே தீர்மாணிக்கிறது. அவ்வகையில் சாருவின் தற்போதைய வாழ்க்கைச் சூழல் வேறு. பாலியல் அரசியல் உடல் அரசியல் கலகம் அதிகார எதிர்ப்பு என்று பேசிய கால வாழ்க்கைச்சூழல் வேறு. தற்பொழுது அவரது எழத்துக்களும் சுஜாதாவின் கணையாழியின் கடைசிப்பக்கங்களைத்தான் நினைவூட்டுகின்றன. <BR/><BR/><BR/>//மனிதாபிமானம் கொண்டு ஒருவரின் உரிமைக்காக உதவுவதன் முனபு இலக்கியமோ, நாகரீகமோ எனக்க பெரிதாக படவில்லை. //<BR/><BR/>முகத்திலறையும் வார்த்தைகள். உங்கள் எழுத்தில் எளிமையும் நேர்மையான உணர்வுகளும் உள்ளது. அவ்வப்போது இதுபோன்ற தெரிப்புகள். வாழ்த்துக்கள்.<BR/><BR/>உங்களது மற்றொரு தெறிப்பான வாக்கியம் உருவாக்கிய எனது கருத்துக்களை பாருங்கள். நீங்கள் எனது இப்பதிவை பார்த்திருக்கக்கூடும் இல்லாவிட்டால் வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்: <BR/>http://tamilbodypolitics.blogspot.com/2007/08/httplivingsmile.html<BR/><BR/>அன்புடன்<BR/>ஜமாலன்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-79307182844747199942008-01-12T11:29:00.000+05:302008-01-12T11:29:00.000+05:30மிக அழகான எழுத்து நடை உங்களது.சாருவின் எழுதும் கற்...மிக அழகான எழுத்து நடை உங்களது.<BR/>சாருவின் எழுதும் கற்பனை வளத்துக்கும்,அவரது வாழ்க்கை முறைக்கும் பெறுமளவு வித்தியாசமிருப்பதனை நானும் உணர்கிறேன்.<BR/>நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் வித்யா.<BR/>எழுத்து மிக இயல்பாகவும்,அழகாகவும் உங்களுக்குக் கை வருகிறது.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-35548801737123489962008-01-11T16:08:00.000+05:302008-01-11T16:08:00.000+05:30அன்பு வித்யா..முதல் முறையாக தங்கள் வலைப்பூவிற்கு வ...அன்பு வித்யா..<BR/>முதல் முறையாக தங்கள் வலைப்பூவிற்கு வரும் வாய்ப்பு கிடைத்தது.. தங்கள் பக்கத்தின் வடிவமைப்பை கண்டவுடன் உண்மையிலேயே மிரண்டுவிட்டேன்.. மிக அருமை.. அடுத்து.. வாழும் புன்னகை என்று தாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பெயர்.. அது பல செய்திகளை உணர்த்துகிறது.. இன்று நம் சமூகத்தில் திருநங்கைகள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்க நேரிடும் இடர்களைப் போன்று வேறு யாரும் சந்திக்கவில்லை.. அத்தகு சூழலில் நின்று கொண்டு.. புன்னகையுடன் வாழ்வேன் என்று உறுதி பூண்டிருக்கும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.. <BR/>மூன்றாவதாக.. தங்களின் எழுத்து நடையும் மிக எளிமையாக.. மற்றொரு தோழர் குறிப்பிட்டிருந்தது போல்.. வன்முறையின்றி எதிர் கருத்தை பதிவு செய்யும் வகையில்.. மிக அருமையாக இருந்தது.. தங்களிடமிருந்து மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்..<BR/>நன்றிUma Nedumaranhttps://www.blogger.com/profile/12125408682757987319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-87382695641248106392008-01-10T23:49:00.000+05:302008-01-10T23:49:00.000+05:30I'm not sure if I can comment in english, as I don...I'm not sure if I can comment in english, as I dont see even a single english comment. Neways, I dont have a tamil font nor I could refrain from commenting :)<BR/><BR/>The post is very good and reminded me of my childhood days of siruvar malar! And by the way, unga profile'la "Sila kaalam pune'yilum, Madurai'ilum kalindhadhu"'nu pottu irukkeenga. Shouldnt it be "Kazhindhadhu?"Arun Sundarhttps://www.blogger.com/profile/18219885089043197381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-85559056029918305042008-01-10T15:59:00.000+05:302008-01-10T15:59:00.000+05:30நல்ல மொழி வளத்துடன், கோர்வையான எழுத்து.. ஏமாற்றங்க...நல்ல மொழி வளத்துடன், கோர்வையான எழுத்து.. ஏமாற்றங்களைக்கூட மிக எளிமையாக வன்முறையின்றி தாங்கள் வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு பாரட்டுக்குரியது.. தங்களின் தன்னம்பிக்கையில் மற்றுமொரு மைல்கல்.. வாழ்த்துக்கள்..கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-27408070262655817772008-01-08T19:47:00.000+05:302008-01-08T19:47:00.000+05:30"மொழி" திரைப்படம் பற்றிய தனது விமர்சனத்தில், பிரம்..."மொழி" திரைப்படம் பற்றிய தனது விமர்சனத்தில், பிரம்மானந்தத்தை, பிரகாஷ்ராஜ் "ஹோமோசெக்ஸ்" என்று நினைத்து பயப்படும் காட்சியை, நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் காட்சி என்று குறிப்பிட்டு இருந்தார் சாருநிவேதிதா. அவரைத் திட்டி கட்டுரை எழுதினார் இந்த "வாழும் புன்னகை" என்பது யாராலும் மறக்க முடியாது.செந்தாரப்பட்டி பெத்துசாமிhttps://www.blogger.com/profile/08260507948300741790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-11101240798129080932008-01-08T16:01:00.000+05:302008-01-08T16:01:00.000+05:30ஜீரோ டிகிரி நாவலைப் படித்த பின்னுமா சாருவின் மேல் ...ஜீரோ டிகிரி நாவலைப் படித்த பின்னுமா சாருவின் மேல் உங்களுக்கு இத்தனை ஈர்ப்பு !!!!!!M Poovannanhttps://www.blogger.com/profile/15567195214791418867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-27883531137447808902008-01-08T15:53:00.000+05:302008-01-08T15:53:00.000+05:30கலக எழுத்தாளர் என்ற போர்வையில் உலா வருபவர்கள் தங்க...கலக எழுத்தாளர் என்ற போர்வையில் உலா வருபவர்கள் தங்களால் உருப்படியாக எதுவும் செய்ய இயலாவிட்டாலும், விளிம்பு மக்களிடையே இத்தகைய தவறான எதிர்பார்ப்புகளை எழுப்பி விடுவது ஒரு சோகமாக பக்க விளைவு. இவர்களை விட, காசு வாங்கிக் கொண்டு காவியம் படைப்பவர்களே மேல் என்று தோன்றுகிறது. (அவர்களால் எந்தவொரு ஏமாற்றங்களையும் ஏற்படுத்த வாய்ப்பில்லாததால்)<BR/><BR/>(சாரு பற்றிய தகவல்கள் குறித்து மற்ற பின்னூட்டாளர்கள் கவனமாக side-step செய்து பின்னூட்டமிட்டிருப்பதன் மர்மமும் ஆராயப் பட வேண்டியது :) )Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-43655879617640297262008-01-08T14:26:00.000+05:302008-01-08T14:26:00.000+05:30நல்ல பதிவு!நல்ல பதிவு!ச.மனோகர்https://www.blogger.com/profile/12346867485347754502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-4670304829493493542008-01-08T12:54:00.000+05:302008-01-08T12:54:00.000+05:30நல்ல பதிவு.//கைகுழுக்கி//கைகுலுக்கிநல்ல பதிவு.<BR/><BR/>//கைகுழுக்கி//<BR/><BR/>கைகுலுக்கிநிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-37213859120032947402008-01-08T11:42:00.000+05:302008-01-08T11:42:00.000+05:30நல்ல பதிவு வித்யா. உங்களை மதுரையில் சந்தித்த போதே ...நல்ல பதிவு வித்யா. உங்களை மதுரையில் சந்தித்த போதே உங்களின் இலக்கிய ஆர்வத்தையும், கலை சார்ந்த தேடலையும் உணர முடிந்தது. <BR/>//வாசிப்பில் தீவிரமாக இருந்த ஆரம்பநாட்களில் எழுதவேண்டும் என்ற கொஞ்சநஞ்ச ஆசையை எழுப்பி எழுதுவதில் இருந்த தடையை உடைக்க உதவியவை சாருவின் எழுத்து என்பது மறுக்க முடியாதது. இலக்கிய கூட்டம், வாசிப்பு என கடந்த இரண்டு வருடங்களாக விலகியே இருந்த எனக்கு சாருவின் புத்தக வெளியீட்டு விழா மீண்டும் உற்சாகத்தையும் உந்துதலையும் ஏற்படுத்தியது உண்மை//<BR/><BR/>வாழ்த்துகள். நிறைய இலக்கிய படைப்புகளை தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-72889054944998687092008-01-08T11:12:00.000+05:302008-01-08T11:12:00.000+05:30//சிறுவர் மலர், அம்புலிமாமா, முல்லா/பீர்பால்/ராமன்...//சிறுவர் மலர், அம்புலிமாமா, முல்லா/பீர்பால்/ராமன் கதைகள் என வளர்ந்து வந்த நான் பத்தாம் வகுப்பும் படிக்கும் நாட்களில் கண்மணி, ரமணி சந்திரன், ராஜேஸ்குமார், சுபா என இலக்கிய சோலையில் மயங்கிக் கிடந்தேன்.//<BR/><BR/>நானும் தான் :-)<BR/><BR/>'ஒரு ஊருலே ஒரு ராஜா' கதை மாதிரி எல்லாருக்கும் வாசிப்பு இப்படித்தான் தொடங்குகிறதோ?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-36481191668520167002008-01-08T10:36:00.000+05:302008-01-08T10:36:00.000+05:30அழகான நடையில் எழுதியுள்ளீர்கள் லிஸ்.அழகான நடையில் எழுதியுள்ளீர்கள் லிஸ்.அகஆராய்ச்சியாளன்https://www.blogger.com/profile/02463193792194307488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-39708682619796574272008-01-08T10:35:00.000+05:302008-01-08T10:35:00.000+05:30உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28180212.post-53968725775761319682008-01-08T10:12:00.000+05:302008-01-08T10:12:00.000+05:30Raj Chandra has left a new comment on your post "எ...Raj Chandra has left a new comment on your post "என் இலக்கிய அனுபவம் : முடிவும், துவக்கமும், சாருநிதிதாவும்":<BR/><BR/>//கவிதைகளோடு இன்று வரை ஒன்ற முடிவதில்லை. மனுஷ்யபுத்திரன் ஒரு பேட்டியில் சொன்னது போல கவிதைகள் எல்லோருக்கும் எழுதப்படுவதில்லை...சிலரால் மட்டுமே அதை உள்வாங்கி அனுபவிக்க முடியும் என்பதாலோ என்னமோ? (அவரின் வரிகளை நினைவிலிருந்து எழுதுகிறேன்).<BR/><BR/>மற்றப் பதிவர்களும் சாருவுடன், அவரின் எழுத்துக்களோடு தொடர்புப்படுத்திக் முரண்பாடாகத்தான் பார்த்திருக்கின்றனர்.<BR/><BR/>புத்தகத்தைப் பற்றி உங்களின் கருத்துக்களை நேரம் இருப்பின் எழுதுங்கள். //லிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com