ஒரு ஜிப்ஸியைப் போல துவங்கும் மறுபிறப்பில்
காதைப் பிளக்கும் தட்டல் ஓசை . . .
வன்மங்களின் தாக்குதலில்
காய்த்துப் போன குதங்கள்
மாரைக் கீறி ரத்தம்
கேட்கும் குரூர நயவஞ்சகங்கள்
ஆற்றாமையின் கணங்களை
அளக்கும் நிராகரிப்புகளுமாய்
சொர்க்கம் வரை தொடர்கிறது
சில துர்சொப்பனங்கள்
மதியம் வியாழன், மார்ச் 08, 2007
மகளிர் தின சிறப்பு கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
2 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
மிக மோசமான வாழ்க்கை அனுபவம் திருநங்கைகளுக்கு .. சொர்க்கம்வரை.. கொடுமைதான்
அர்த்தம் பொதிந்த வரிகள் !!!
Post a Comment