அத்து மீறல்களிடம்...



புத்தகங்கள்;

பை நிறைய புத்தகங்கள்;

மூட்டை நிறைய புத்தகங்கள்;

அறை முழுதும் புத்தகங்கள்;

அறை என்றதும் நினைவிற்கு வருகிறது

என் அறைக்குள் ஒரு சிங்கம் நுழைந்துவிடும்

அச்சம் எனக்கில்லை...

15 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

லக்கிலுக் said...

என் சிற்றறிவுக்கு எதுவுமே புரியவில்லை :-(

ஜி said...

எனக்கும்தான் :(

அசுரன் said...

எனக்கு ஒன்னுமே பிரியல ப்ளீஸ் விளக்கிருங்களேன் :-))

அசுரன்

அபி அப்பா said...

எனக்கு புரியலையே!

Sree's Views said...

Enga ! Idhukku ennanga artham ?
Room fulla books irukaradhu nalla vishayam dhaaney?

தருமி said...

"ஐயா .. எனக்குப் புரிஞ்சிருச்சே" - அப்டின்னு சொல்ல ஆசை .. ! ஆனால் அனாவசியமா பொய் சொல்றதில்லைன்னு ஒரு சுயக் கட்டுப்பாடு .. ")

லக்கிலுக் said...

என்னய்யா எல்லாரும் விளையாடுறீங்களா?

யாராவது எதையாவது புரிஞ்சுத் தொலைச்சிக்கிட்டு என்னன்னு சொல்லுங்களேன். மண்டை காயுது :-(

லக்கிலுக் said...

ஹைய்யா....

எனக்கு இப்போ புரிஞ்சிடிச்சே....

உறக்கம் சரியாக வராத
இரவுகளில் வரும் கனவு
இவ்வாறாக மசமசன்னு
தான் இருக்கும்.

எனக்கும் கண் இருக்கு
நானும் தூங்கறேன்
எனக்கு கனவுகள் வருது

என்ன லிஸ்!

நான் சொல்றது சரிதானுங்களே?

G.Ragavan said...

மூளைக்குள்ள அறிவு நெறைய இருந்தா எதுவும் நம்மள ஒன்னும் செஞ்சிர முடியாதுன்னு சொல்ல வர்ரீங்களா? இதுதான் எனக்குத் தோணுனது. இது தப்புன்னா...நானும் அவுட்.

லிவிங் ஸ்மைல் said...

என்னய வச்சி காமிடி கீமிடி பண்ணலயே...


பாக்குறவுங்க ஏதோ விடுகதப் போட்டின்னு நெனச்சுக்கப் போறாங்க மக்களே பாத்து...

லக்கிலுக் said...

லிவிங் ஸ்மைல்!

என்னுடைய விடையை வெளியிடவும்!!

இராம்/Raam said...

//என் அறைக்குள் ஒரு சிங்கம் நுழைந்துவிடும்

அச்சம் எனக்கில்லை... //

அந்த நிலையும் மாறிடுச்சு இல்லே... :)

மிதக்கும்வெளி said...

நல்ல வார்த்தைகள். ஆனா எல்லோருக்கும் புரியறமாதிரி எழுதவேண்டியதுதானே? (ச்சும்மா..)

நளாயினி said...

அச்சமின்மையிலும் வலியை உணர்த்துகின்றதான கவிதை. தொடருங்கள்.

கார்திக்வேலு said...

சிறப்பாக வந்திருக்கிறது.